நேற்று கைது:- அஞ்சேன் யாருக்கும்..தலைவணங்கேன் அநீதிக்கு ராகுல் ட்வீட்!

உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்று ராகுல் காந்தி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசியல் தலைவர்கள் மகாத்மாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அமேதி தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் பக்கத்தில்  உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் .  … Read more