கட்டுமான பணி ஒப்பந்ததாரரை கொன்று சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 6 வாகனங்களை எரித்த நக்சலைட்டுகள்…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் 6 வாகனங்களுக்கு நக்சலைட்டுகள் தீ வைத்து எரிப்பு. கட்டுமான பணி ஒப்பந்ததாரரையும் நக்சலைட்டுகள் கொலை செய்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..