தொடர் கதையாகி வரும்… சிக்கன் ஷவர்மா சர்ச்சை.! மும்பையில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Chicken Shawarma In Mumbai

Mumbai: சிக்கன் ஷவர்மா சர்ச்சை தொடர் கதையாகி வருகிறது, மும்பையில் சிக்கன் ஷவர்மாவை  சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி. மும்பையின் கோரேகான் பகுதியில் தெரு உணவை சாப்பிட்ட 12 பேர் கடந்த இரண்டு நாட்களில் ‘​ஃபுட் பாய்சன்’ சம்பந்தமான அறிகுறைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கோரேகானின் (கிழக்கு) சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள சாட்டிலைட் டவரில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ஆசிய … Read more