குண்டு வீச்சு சம்பவம்…குற்றச்செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் – டிஜிபி எச்சரிக்கை

குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பயங்கரவாதிகளிக்கு நிதி திரட்டிய புகாரின் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய மற்றும் மாநில அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த … Read more