குழந்தைகளின் உயிர் முக்கியமல்ல! இந்திய அணி ஸ்கோர் தான் முக்கியம் !சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

பீகாரில் மூளை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் மூளை காய்ச்சலால் காரணமாக  100-க்கும் மேற்பட்ட  குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே நேற்று முன்தினம் இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்  அணிகள் மோதிக்கொண்டிருந்தது.மேலும்  இந்திய அணி பேட்டிங் … Read more