வருமான வரி செலுத்துவோர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியாது – மத்திய அரசு

அடல் ஓய்வூதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என நிதியமைச்சகம் அறிவிப்பு. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் ஓய்வூதிய (Atal Pension Yojana) திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என்று மத்திய அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அக்டோபர் 1-ஆம் தேதி அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை யார் வேண்டுமானாலும்  சேர அனுமதிக்கப்பட்டன. அமைப்புசாரா தொழிலாளர்களின் … Read more