தனியார் உணவங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

தனியார் உணவகங்கள் உள்ளிட்ட 34 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக 4 தனியார் உணவகங்களுக்கு சொந்தமான 34 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னை வடபழனியில் உள்ள தனியார் உணவகத்தின் தலைமை இடத்தில் நேற்று காலை தொடங்கிய வருமான வரிச் சோதனை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கே. கே. … Read more