கொரோனாவால் ஒரே நாளில் 34 பேர் பலி… 13,734 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,464 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 13,734 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,39,792 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த … Read more