பொது பேருந்துகள், மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி-தமிழக அரசு..!

தமிழகத்தில் மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மேலும், சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு … Read more