புதிதாக தார் சாலை போடும்போது ஆக்ராவில் உயிருடன் புதைக்கப்பட்ட நாய்: சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு..!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உயிருடன் உள்ள நாய் ஒன்றின் மீது தாரை கொட்டி சாலை அமைத்த கட்டுமானப் பணியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆக்ராவில் சையது கிராஸிங் என்ற இடத்திலிருந்து சர்க்கியூட் ஹவுஸ் மற்றும் தாஜ்மகால் நோக்கி சாலையில் புதிதாக தார் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றை கட்டுமானத் தொழிலாளர்கள் விரட்டாமல், அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு … Read more