சென்னையில் கொரோனா பீதி காரணமாக இரண்டு நாட்களில் 3.70 இலட்சம் மக்கள் சொந்த ஊருக்கு பயணம்… அலை மோதும் மக்கள் கூட்டம்…

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றின்பரவல் மற்றும்  தாக்கத்தை தடுக்கும் வகையில், நேற்று மாலை, 6:00 மணி முதல், 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், மக்கள் கூடுவதை படிப்படியாக குறைக்கும் நோக்கில், நேற்று முன்தினம்,சென்னை  மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன; குறைந்த அளவில், மின்சார ரயில்கள் மட்டும்  இயக்கப்பட்டன. இதனால், குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட, அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. உள்ளூர் போக்குவரத்து மட்டுமின்றி, தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் … Read more