பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன்: உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதி…!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரமோத் பகத் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தினார். இந்நிலையில்,தற்போது நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்ஸ், பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு எஸ்எல் 3 … Read more