குழந்தைகள் ஆபாச பட விவகாரம்! திருச்சியில் முதல் கைது!
குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அறிவித்துள்ளது. திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சிக்குளாகியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது செய்யபட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்தது. அதே போல முதற்கட்டமாக குழந்தைகள் … Read more