தமிழோடு சேர்ந்தது தான் இந்தியாவின் நாகரிகம் : வைரமுத்து..!

வெற்றி தமிழர் பேரவை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு  வைரமுத்து தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து போகும் என்று கூறினார். பின்பு பேசிய கவிப்பேரரசு  வைரமுத்து இந்தியா என்றால் இரண்டு மொழிகளின் கலாசாரத்தால் ஆனது என்றும் இதை அறிவியல் அறிஞர்களின் கூற்று எனவும், தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் மொழிகள் பரவியுள்ளது என்றும் கூறினார். சமஸ்கிருதம் இன்றைக்கு வாழும் மொழி என்று சொல்ல முடியாது. இரண்டு மொழிகளில் வாழத்தக்க மொழி, வசிக்கத்தக்க மொழி தமிழ்.ஆதிமொழி , மிகப்பழமையான … Read more