#BREAKING : சிறப்பு எஸ்.ஐ கொலை விவகாரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்..! சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது..!

சிறப்பு எஸ்.ஐ கொலை விவகாரத்தில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று அதிகாலை 3 மணியளவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் … Read more