உலக அகதிகள் நாள் : இவர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் உள்ள அகதிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்.  நாடற்றவர்களாக மாறியவர்களின் நலன்களைக் காப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலைப் போற்றுவதற்காகவும் தான் உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று உலக அகதிகள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலக அகதிகள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடற்றவர்களாக மாறியவர்களின் நலன்களைக் காப்பதற்காகவும், அவர்களின் துணிச்சலைப் போற்றுவதற்காகவும் தான் … Read more