நீங்கள் ஆணுறைகள் கூட கேட்பீர்கள்..! மாணவிகளிடம் முகம் சுளிக்கும் வண்ணம் பேசிய ஐஏஎஸ் பெண் அதிகாரி…!

ஆணுறைகள் கூட  அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பீர்கள் என ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜுத் கவுர் பம்ப்ராவின் பேச்சு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கு ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜுத் கவுர் பம்ப்ரா கலந்து கொண்டார். இந்த கருத்தரங்கில் அவர் மாணவிகளுடன் … Read more