கன்னட சீரியல் நடிகரான சுஷீல் கவுடா நேற்றைய தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத், மனஅழுத்தம் காரணமாக ஜூன் 14 அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்போது மற்றொரு இளம் நடிகரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ‘அந்தபுரா’ என்ற கன்னட சீரியல் மூலம் பிரபலமானவர் சுஷீல் கவுடா. இவர் நேற்று தனது சொந்த ஊரான கர்நாடகாவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
முன்னணி நடிகரான துன்யா விஜய் அவர்கள் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுஷீல், தனது படத்தை பார்க்காமலே உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அதன் முடிவை வைத்தே அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பல பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்…
Heat Wave : வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் கூறிஉள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலப்…
Stephen Fleming : ஐபிஎல் தொடரின், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃப்ளெமிங் தீபக் சஹாரின் உடல் நிலை குறித்தும், நேற்று சிஎஸ்கே அணியில் நடந்த மாற்றங்கள்…
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம்…