இன்றைய இளம் தலைமுறையினரின்மிகப்பெரிய பிரச்சனையே முகத்தில் ஏற்படும் பருக்கள் தான். இந்த பருக்களால் நமது முக அழகு கேட்டு போவதோடு, சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
தற்போது, இந்த பதிவில் பருக்கள் இல்லாத பளபளப்பான முகத்தை பெறுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
இன்று நாம் பல விதமான, வகை வகையான சொத்துக்களை பயன்படுத்துகிறோம். இந்த சோப்புகளும் நமது முகத்தில் பாரு ஏற்படுவதற்கு வலி வகுக்கிறது. எனவே ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல், சோப்புகளை பயன்படுத்தகே கூடாது.
மற்ற நேரங்களில் பால் அல்லது சந்தனத்தை முகத்தில் பூசி விட்டு நீரால் கழுவ வேண்டும்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…