Mudakathan Keerai : மூட்டுவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? அப்ப வாரத்திற்கு ஒரு நாள் இந்த துவையலை சாப்பிடுங்க..!

இன்றைய காலகட்டத்தில் 30 வயதிற்கு மேல் சென்று விட்டாலே, மூட்டு வலி,கை, கால் வலி என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் சில சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இல்லையென்றால், மருந்தகங்களில் மாத்திரை வாங்கி பயன்படுகிறோம். ஆனால், சில சமயங்களில் இது நமக்கு வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

எனவே நமக்கு உடல்ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இயற்கையான முறையில் தீர்க்க முயல்வது சிறந்தது. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் மூட்டுவலி பிரச்னைக்கு சிறந்த மருந்தான முடக்கத்தான் கீரையை வைத்து துவையல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.

முடக்கத்தான் கீரையில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பலவகையான நன்மைகள் உள்ளது. இந்த கீரையில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இந்த கீரையை நமது உணவில் சேர்த்து கொளவதால், மூட்டுவலி, மலசிக்கல், கண் சம்பந்தமான பிரச்சனை உள்ளிட்ட பிரச்னைகளை போக்கி, நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தேவையானவை 

  • வர மிளகாய் – 4
  • உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
  • முடக்கத்தான் கீரை –
  • கடலை பருப்பு – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – சிறிய துண்டு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், உளுத்தம் பருப்பு, முடக்கத்தான் கீரை (Spinach), கடலைப்பருப்பு, உப்பு, புளி ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து சற்று வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை இறக்கி ஆறவிட்டு, ஒரு மிக்ஸியில் வதக்கி வைத்துள்ள அனைத்தையும் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொது  சுவையான சத்தான முடக்கத்தான் துவையல் தயார். இந்த துவையலை வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

இந்த துவையலை நாம் வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே நமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். முக்கியமாக மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கீரையை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

54 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago