கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா காதலித்து வந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் நகரில் உள்ள சூர்யகார் என்ற ஹோட்டலில் பெற்றோர்கள் முன்னிலையில், இவர்களுடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய சினிமா பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்களுடைய திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இணையதளத்தின் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், கியாரா அத்வானியும் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவும் புதன்கிழமை மாலை திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் முறையாக பொது இடத்தில் காணப்பட்டார்கள். ஆம், புதுமண தம்பதிகளான இவர்கள் ஜெய்சால்மர் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
விமான நிலையத்தில் இவர்களை பார்த்த ரசிகர்களும், ஊடகத்தினரும் கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவை வேகமாக புகைப்படங்கள் எடுக்க தொடங்கினார்கள். பிறகு இருவரும் தங்களுடைய ரசிகர்களுடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்கள் இருவரும் தேனிலவுக்காக செல்கிறீர்களா..? அல்லது பட வேலைகளுக்காக செல்கிறார்களா என்பது விரைவில் தெரிய வரும்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…