சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற பெண்.
சென்னை சேர்ந்த பிரேமலதா என்ற அரசு ஊழியராக உள்ளார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக சென்னை ஊரப்பாக்கத்தில் தனது நான்கு வயது மகனுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்வதற்காக முயன்று உள்ளார்.
இந்த நிலையில் தண்டவாளத்தில் அப்பெண் வருவதை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலே உடனடியாக நிறுத்தினார். இருப்பினும் மிதமான வேகத்தில் ரயில் அவர்கள் மீது மோதியதால் இருவரும் காயம் அடைந்தனர்.
இதனை அடுத்து ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வர இயலாத காரணத்தால் பயணிகளின் உதவியுடன் இருவரையும் அதே ரயிலில் ஏற்றினர். பின் தாம்பரம் கொண்டு வந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…