2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த், விளையாட மாட்டார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவரும், இந்திய கிரிக்கெட் வீரருமான ரிஷப் பந்த், கடந்த மாதம் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் அவருக்கு பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்த் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் முன்னாள் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, இந்தாண்டு 2023க்கான ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து டெல்லி அணியின் நிர்வாக இயக்குனரான கங்குலி கூறியதாவது, பந்த் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார், அவர் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பு தான். இது அணியை வெகுவாக பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…