மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல் , வளையல் மூக்குத்தி, மற்றும் தங்கம் ,செம்புகளால் ஆன நகைகள் திடீரென காணாமல் போனது இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யாரும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது அனைவரும் கவனம் திரும்ப அவரை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவரிடம் சென்று உள்ளனர். ஆனால் எங்கேயும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக பிர்பும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பல்வேறு சோதனை செய்யபட்ட பிறகு அவர் வயிற்றில் இருந்தது அதிகமான பொருட்கள்இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 5 ரூபாய் ,10 ரூபாய் நாணயங்கள் மற்றும் செயின் ,கம்மல் ,மூக்குத்தி, போன்றவை என 1.5 கிலோ நகைகள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டன.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…