இளம் பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ நகைகள் அகற்றம்!

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம்  கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26)  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.  கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல் , வளையல் மூக்குத்தி, மற்றும் தங்கம் ,செம்புகளால் ஆன  நகைகள் திடீரென காணாமல் போனது இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யாரும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது அனைவரும் கவனம் திரும்ப அவரை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தனர். … Read more