காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டதாக அமைச்சர் அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் காஞ்சி ஏகம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் மீட்க்கப்பட்ட கோயில் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.300 கோடி என தெரிவித்தார்.
இன்னும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. விரைவில் அவற்றை மீட்போம். இதுவரை ரூ.1,000 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலநூறு கோடிகள் இந்தாண்டு இருதுக்குள்ளாகவே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக்கும் நடவடிக்கையை மேலும் தீவிரமாக ஈடுபடுவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…