கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவடைய இருந்த 21 நாள் ஊரடங்கு, தற்பொழுது நீட்டிக்கப்பட்டு மே 3ஆம் தேதி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறு தொழிலாளிகள் சினிமாவில் வேலை செய்யும் பலர் முடக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சினிமா திரை உலகில் வேலை செய்த கோடிக்கணக்கான பெப்சி ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு நடிகர்கள் உதவ முன்வர வேண்டும் என பெப்சி நிறுவனம் அறிவித்து இருந்தது. அதை கருத்தில் கொண்டு பல நடிகர்கள் தங்களால் முடிந்த கோடிக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான பணத்தை கொடுத்து உதவினர்.
ராகவா லாரன்சும் இதற்காக 3 கோடி ரூபாய் வழங்கினார். அதில் 50 லட்சம் தமிழக முதல்வரின் நீதிக்கும், 50 லட்சம் பிரதமரின் நிதிக்கும், 50 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்கும், 50 லட்சம் இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் 75 லட்சம் நான் பிறந்து வளர்ந்த இடமான ராயபுரம் பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கும் என விளக்கத்துடன் வழங்கியிருந்தார்.
அவர்களுக்கு தேவையான உணவுகளையும் அவரும் காவல்துறை உதவியுடன் சிறப்பாக செய்ததாக கூறி இருந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் விநியோகஸ்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்த விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டி ராஜேந்திரன் அவர்களிடம் 15 லட்சம் ரூபாயை நன்கொடையாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…