புரட்சி தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கிறார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக போட்டியிட்டு வென்றார்.எனினும் அவர் தலைமையிலான அணி மீது தொடர்ந்து வந்த குற்றச்சாட்டால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வகிக்கும் உரிமையை சேகர் என்பவரிடம் ஒப்படைத்து தமிழக அரசு தற்போது ஆணை பிறப்பித்தது.இந்நிலையில்யோகிபபுவின் தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தமது கருத்துக்களை எடுத்துரைத்தார். இதில் அவர் கூறியதாவது, தயாரிப்பாளர்கள் அனைவரும் அனாதையாக இருக்கிறோம்.
இந்த பிரச்சனை கூடியவிரைவில் மாறிவிடும்.என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனை என்பது எனக்கு தான் தெரியும். படத் தயாரிப்பையே தொழிலாக செய்பவர்கள் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்க வேண்டும்.படம் தயாரிக்கும் எல்லோரும் தயாரிப்பாளர் ஆவது இல்லை.
தன்னை நடிக்க வைத்து தானே படம் தயாரிப்பவர்கள் தயாரிப்பாளர்கள் என முழுமையாக சொல்லிவிட முடியாது. எதைப்பற்றியும் கவலை படாத தலைவர். தமிழ் ராக்கர்ஸை 6 மாதங்களில் ஒழித்துகட்டுவேன் என சொன்னவர்களை காணோம் எனநடிகர் விஷாலை கடுமையாக சாடியுள்ளார்.இதனால் தயாரிப்பாளர் சங்கம் கடு குழப்பத்தில் உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…