இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிரான டி20 போட்டியில் கீரோன் பொல்லார்ட் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் எதிரான டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 131/9 எடுத்தது.அதன் பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 131/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
6 சிக்ஸர் ஆட்டநாயகன்:
இதில் பொல்லார்ட் அற்புதமான சாதனையை படைத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.மேற்கிந்திய தீவுகள் 3.1 ஓவர்களில் 52/0 என்ற வேகத்தில் துவங்கிய நிலையில், தனஞ்சயா எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
இருப்பினும், ஆறாவது ஓவரை வீச அவர் திரும்பி வந்தபோது, மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கீரோன் பொல்லார்ட் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
யுவராஜ் சிங் பின்னர் பொல்லார்ட் :
பொல்லார்ட் டி 20 போட்டிகளில் சாதனை படைத்த இரண்டாவது பேட்ஸ்மேன் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது வீரர் ஆனார். நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹெர்ஷல் கிப்ஸ் முதன்முதலில் இதைச் செய்தபோது, யுவராஜ் சிங் 2007 டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் பந்தை துவம்சம் செய்தார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயா ஆன்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 சர்வதேச (டி 20) போட்டியில் அற்புதமான ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.இருப்பினும்,அதை ருசிப்பதற்கு முன்னே அதை தவிடுபொடியாக்கி 6 சிக்ஸர் எடுத்து மிக விரைவாக மாற்றியுள்ளார் பொல்லார்ட்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…