பொதுவாக காவலர்கள் தாங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாழுங்கள் மற்றும் கார்களில் காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை பார்த்திருப்போம். தற்போது இந்த ஸ்டிக்கர் ஒட்ட கூடாது என சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசவிரோதிகள், குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ‘போலீஸ்’ ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்துவதால், காவல் அல்லது போலீஸ் என ஸ்டிக்கர் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வருகிறது டிசம்பர்.! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.!
அந்த சுற்றறிக்கையில், வாகனச் சோதனையின் போது காவலர்கள், காவல்துறை அதிகாரியாக இருக்கலாம் என்று கருதி, ‘போலீஸ் ஸ்டிக்கர்களுடன் வாகனங்களைச் சோதனை செய்யத் தயங்குவதால், பணிக்கு இடையூறு ஏற்படுகிறது.
‘POLICE ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ள காவல்துறை அல்லாத நபர்கள் ஏமாற்றுதல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…