தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத்தேர்வு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

பிளஸ் 2 துணைத் தேர்வு : தமிழகத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்க்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி  நடைபெறும் எனவும்  அறிவிக்கப்பட்டு இருந்தது.

அது மட்டுமின்றி, துணைத் தேர்வு எழுத, மாணவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் துணைத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று (19-06-24) பதிவிறக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.  மேலும், துணைத்தேர்வுக்கான தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அண்ணனை கொலை செய்ததற்காக பழி தீர்த்த தம்பி ..! ஒரு மணி நேரத்திற்குள் கைது !

வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர்…

17 mins ago

‘வெற்றியை கொண்டாட எங்களுடன் சேருங்கள்’- ஜெய்ஷா டிவீட் ..!

பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…

15 hours ago

கங்கானாவை அறைந்த பெண் காவலருக்கு பெங்களூருக்கு பணிமாற்றமா.? CISF புது விளக்கம்.!

பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…

15 hours ago

கதை கேட்ட சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கண்டிஷன் போட்ட எச்.வினோத்?

சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…

15 hours ago

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…

16 hours ago

நாகப்பாம்பு வாயில் சிக்கிய மருந்து பாட்டில்! வைரல் வீடியோ…

ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…

16 hours ago