கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் முதலில் சீனாவில் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ துவங்கியது.
இதனையடுத்து, இந்த நோயால் இந்தியாவிலு, சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலத்தில் இந்த நோயால் 40-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதனால், அம்மாநில அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது.
இதனை தொடர்ந்து, தற்போது நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என மலையாள சினிமா அமைப்புகள் தெரிவித்துள்ளது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…