சேலத்தில் கடன் பிரச்சணையால் தான் பெற்றெடுத்த இரு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு உடன் தாயும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் சங்கர் இவருடைய மனைவி கவிதா இவர்கள் இருவருக்கும் திவ்யாஸ்ரீ , ஸ்ரீமதி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையின் கல்வி மற்றும் குடும்பச் செலவுக்காக 2 லட்ச ரூபாயை சிலரிடம் கடனாக வாங்கி உள்ளார்.
கடனை சரிவரக் கட்ட முடியாமல் போகவே கடன் குடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் சத்தம் போட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த பிரச்சணைத் தொடர்பாக உறவினர் ஒருவரிடம் பணம் கேட்பதற்காக சங்கர் வீட்டை விட்டு சென்றுள்ளார்.கடும் மன உலைச்சலில் இருந்த கவிதா தனது இரு மகள்களுக்கும் அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு தானும் அதனை உண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கவிதா உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூத்த மகள் திவ்யஸ்ரீ பரிதபமாக உயிரிழந்தார்.இளைய மகள் ஸ்ரீமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கடன் பிரச்சணை ஒரு குடும்பத்திற்கு கண்டமாக மாறியது மட்டுமல்லாமல் அக்குடும்பத்தையே அழித்ததுள்ளது .
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…