Categories: இந்தியா

ஆட்சியை தக்கவைக்க மோடி போடும் மாஸ்டர் பிளான் ..!

2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மோடி மூன்று திட்டங்களை வருகிற பாரளுமன்ற கூட்டத்தில் அறிவிக்க உள்ளார்.

2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை மனதில் கொண்டே அனைத்து கட்சிகளும் தங்களது காயை நகர்த்தி வருகின்றன. அதே போல் பாஜகவும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பல திட்டங்களை நிறை வேற்றவுள்ளது. அதில் ஒரு பகுதியாக வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் மூன்று திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

அத்திட்டங்கள் முறையே முதியோர் உதவித் தொகை திட்டம், வாழ்நாள் காப்பீட்டு திட்டம், கர்பிணி பெண்களுக்கான நல திட்டம் என மூன்று திட்டத்தை அறிவிக்க உள்ளார். இதனை நாட்டில் உள்ள 50 கோடிக்கு மேலான மக்களை சென்றடையும் வகையில் இதனை அறிமுகம் செய்ய உள்ளார்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் நிரந்திர மற்றும் ஒப்பந்த பணியார்களுக்கும் சென்றடைய 15 தொழிலாளர் நல திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய மசோதா கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார். இவை வருகிற பராளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர் கட்சிகளும் ஒரணி திரளுவதாலும், பணமதிப்பிழக்கம் பெட்ரோல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு என மக்களிடம் இருக்கும் அதிருப்தியை சமாளிக்க இத்திட்டங்கள் உதவும் என மோடி நம்புகிறாராம்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

15 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

18 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

18 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

46 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago