கர்நாடகவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்கு பிறகு 80,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது மற்றும் கிருஷ்ணசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில் அந்த அணையிலிருந்தும் வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு 1.40,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க படுவதால் தற்போது 118.5மேட்டூர் அணை 120 அடியை பிற்பகலில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…