கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.!

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெடால் ஆய்வகம் வேற்று மாநிலத்தில் உள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுகளை கள்ளக்குறிச்சியில் இருப்பது போல் சித்தரித்துள்ளது.

கொரோனா இல்லதாவருக்கும் கொரோனா இருப்பது போல் காண்பித்துள்ளது மெடால் ஆய்வகம். கொல்கத்தாவில் உள்ள கொரோனா பரிசோதனை முடிவுகளை தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சியில் இருப்பது காண்பித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனா அதிகமாக உள்ளது என்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதாக தமிழக சுகாதார துறை, மெடால் ஆய்வகத்திற்கு ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அதில், வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையை தமிழகத்தில் இருப்பவர்களுக்கு சேர்த்ததாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் கொல்கத்தாவில் உள்ள கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை கள்ளக்குறிச்சியில் இருப்பவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது போல் அதில் பதிவேற்றியுள்ளது. மேலும், மெடால் ஆய்வகம் மே 19, 20 ஆகிய தினங்களில் வந்த 4000 கொரோனா நெகட்டிவ் முடிவுகளை கொரோனா பாசிட்டிவ் போன்று ஐ.சி.எம்.ஆர். பதிவேட்டில் சேர்த்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் முழுமையான விவரங்களை பதிவேட்டில் சேர்க்காமல் இருந்ததையும் தமிழக பொது சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது.

Recent Posts

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

25 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

44 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

1 hour ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago

ஹைதராபாத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி.. பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

9 hours ago