BigBreaking:டெல்லி மதுக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது சிபிஐ

டெல்லியில் தற்போது திரும்பப் பெறப்பட்ட மதுக் கொள்கையில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று  காலை மத்திய புலனாய்வு சிபிஐ முன்பு ஆஜரான அவரிடம் ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment