மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தில் இன்று மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்களிக்க வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி வாக்களிக்க வந்தார்.
அவர் வாக்களித்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது , ‘ இந்த தேர்தலில் பாஜக மற்றும் சிஆர்பிஏஃப் வீரர்கள் ஆகியோர் அதிகமாக தொல்லை தாங்க முடியவில்லை.’ என தெரிவித்தார்.
முன்னதாக மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித்ஸா கலந்துகொண்ட கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு ஒரு நாள் முன்னதாக பிரச்சாரங்கள் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…