மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக , ஏப்ரல் 22 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதியதாக 67,468 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரு நாளில் 68 பேர் இறந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 54,985 பேர் இந்த நோயிலிருந்து மீண்டனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,27,827 ஆக உள்ளன, இதில் 6,95,747 செயலில் உள்ளன.
இந்த அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் ஏப்ரல் 22 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை மாநிலத்தில் அமலில் இருக்கும்.அவை பின்வருமாறு
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…
சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…
சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…
சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி…
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…