மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து பயணம் செய்த 18 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே அடங்கியுள்ளனர்.மேலும் வெளி மாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்குஇடையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் மிக்சர் டிரக்கின் தொட்டியில் மறைந்து 18 பேர் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர் .இதனையறிந்த போலீசார் பயணம் செய்த கான்கிரீட் மிக்சர் டிரக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பயணம் செய்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…
சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…