உயிரிழந்த மனைவிக்கு தத்ரூபமாக மெழுகு சிலை அமைத்த அன்பு கணவர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள கொப்பல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பதாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கிருஷ்ணன் புதிய வீட்டை கட்டி, புகுவிழா நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த விலாவில் தனது மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என நினைத்த கிருஷ்ணன், மனைவியின் உருவம் போன்ற மெழுகு சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது, அவரது புதிய இல்லத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அந்த சிலையை ஆச்சரியத்தோடு பார்த்து சென்றனர். மேலும், தங்களது தாயார் மீண்டும் உயிரோடு வந்ததாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…