27 ரயில் நிலையங்கள்.. 5 கி.மீ சுரங்கபாதைகள்… நீளும் மதுரை மெட்ரோ திட்டப்பணிகள்.! விளக்கம் கொடுத்த திட்ட இயக்குனர்.!

மதுரை மெட்ரோ திட்டப்பணிகளில் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வகுத்த திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மதுரை மெட்ரோ திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதில், மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையில் 30 கிமீ என வகுக்கப்பட்ட பாதை தற்போது 32 கிமீ ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கிமீ பாதை சுரங்கபாதையாக வகுக்கப்பட்டுள்ளது. மொத்தம்  18 ரயில் நிலையங்களாக இருந்தது, 27 ரயில் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. மதுரை ஜங்க்சன் ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம் சேர்ந்து ஒரு மெட்ரோ ரயில் நிலையமாகவும்,கோரிப்பாளையம் , மீனாட்சி அம்மன் கோவில் என மொத்தம் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் சுரங்கபாதையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இந்த திட்ட பணிகள் முழுதாக தயாரிக்கப்பட்டு அவை வரும்  ஜூலை 15ஆம் தேதி அன்று தமிழக அரசுக்கு வழங்கபட உள்ளது . அதன் பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும், பின்னர், அதற்கான நிதி திரட்டப்பட்டு அதற்கு பிறகு மதுரை மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பிக்கப்படும் என திட்ட இயக்குனர் தெரிவித்தார். மேலும், மெட்ரோ சுரங்கபாதைகள் வைகை ஆற்றங்கரை கிழே 10 மீ ஆழத்தில் தான் அமைக்கப்பட உள்ளன. வைகை ஆற்றங்கரை கீழே பாறை தான் இருப்பதால் அதில் எதுவும் பிரச்னை இல்லை எனவும் மெட்ரோ திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 min ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

17 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

28 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

31 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

59 mins ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago