Categories: இந்தியா

ரூ.65 கோடி வரியை வருமானவரித்துறை வசூலிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம்

Congress: வருமானவரித்துறை, ரூ. 65 கோடி வரிபாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தொடர்ந்து காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித்துறை பிடித்தம் செய்தது.

Read More – ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து… தலைமையிடம் இதுவா.? முக்கிய நபரிடம் NIA தீவிர விசாரணை.!

இந்த நிலையில் வருமான வரித்துறை, ரூ. 65 கோடி பணம் வரி பாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Recent Posts

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

5 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

14 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

24 mins ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

28 mins ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

28 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்…அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு!!

சென்னை : குற்றாலம் பழைய அருவியில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு தென்காசி பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி…

51 mins ago