தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது நம்பர் ஒன் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் , சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மாகாபா .அதனை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து பிரபலமாகி வரும் இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியப்பெண் சுசினா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் தற்போது அவரது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக மாகாபா பகிர்ந்துள்ளார்.அதில் மாகாபா ஆனந்தின் தோல் மீது கால் வைத்து கொண்டு அவரது மகனும் ,அவரும் வீடியோ கேம் விளையாடும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…