இந்திய கால்பந்து அணி கால்பந்து கழகம் ஃபிபா வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான இந்த பட்டியலில், 102வது இடத்தில் இருந்து இந்தியா 3 இடங்கள் முன்னேறி 99 இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின் எந்த போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வரும் 27ம் தேதி ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டியில், கிர்கிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பைக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
333 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா, ஆசிய கண்டத்தில் 14வது இடத்தில் உள்ளது. ஆசியாவிலேயே முதல் அணியான ஈரான் 792 புள்ளிகள் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில், 1609 புள்ளிகளுடன் ஜெர்மனி முதலிடத்திலும், பிரேசில் போர்ச்சுகல், அர்ஜென்டினா ஆகிய அணிகள் முறையே 2, 3, மற்றும் 4வது இடங்களிலும் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…