ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும். – அகிலேஷ் யாதவ் பேச்சு.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை வெற்றிக்கு பிறகு பேசிய மேற்கு வாங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி கூறுகையில், காங்கிரஸ் கட்சியானது தனது சொந்த மாநிலங்களில் தங்களை பலப்படுத்த வேண்டும் மற்ற மாநிலங்களில் பிரதான மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட வேண்டும் என கூறி இருந்தார்.
தற்போது இதே கருத்தை உத்திர பிரதேசம் , சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் கூறியள்ளார். வரும் மக்களவை தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சி பாஜகவுக்கு எதிராக பெரும்பான்மையுடன் இருக்கிறதோ அந்த கட்சியுடன் மற்ற கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…