உத்தரபிரதேச மாநிலம் சம்பால் என்ற மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி என்கவுண்டர் செய்துவருகின்றார்கள். அந்த வகையில் தேடப்பட்ட குற்றவாளி ஒருவர் கழுத்தில் பதாகை கட்டி காவல் நிலையத்திற்குள் வந்தார். அந்தப் பதாகையில் நான் குற்றவாளி சரணடைகிறேன் என்னை சுட்டு விடாதீர்கள் என்று காவல்துறையினருக்கும் முன்பு முழங்கால் விட்டு சரணடைந்தார்.
மேலும் இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் அந்த குற்றவாளி காவல்துறையினரின் என்கவுண்டர் செய்து கொன்று விடுவதாக அச்சமடைந்த காரணத்தால் சரண் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த குற்றவாளியை கண்டுபுடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் 15,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் சரணடைந்த இந்த குற்றவாளியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…