கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான தருணம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 9 போட்டிகள் விளையாடி அதில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார்,
இந்நிலையில் மேலும் இந்நிலையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கலீல் அகமது வீழ்த்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ” எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, மிகப்பெரிய கிரிக்கெட் வீரரின் விக்கெட்டை நான் வீச வந்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி விக்கெட் எடுத்துவிட்டேன், மேலும் நான் திட்டமிட்டு அவருக்கு பந்து வீசினேன் விராட் கோலி பந்தை அடிக்க அது கீப்பர் விரித்திமான் சாஹாவின் கையில் சென்று அவுட் ஆனார் விராட் கோலி என்றும் கூறியுள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…