நான் சர்வாதிகாரி இல்லை…! அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – ஓபிஎஸ்

நான் சர்வாதிகாரி இல்லை, அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓபிஎஸ் பேட்டி. 

எம்.ஜி.ஆர்-ன் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான் சர்வாதிகாரி இல்லை, அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment