மத்திய பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர ராய்.இவரது மனைவி அதே மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவருக்கு மஸ்கீட் சங்கீதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது.
அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.சங்கீதாவின் மீது உள்ள மயக்கத்தால் அவரது மாணவியை பிரிந்து விட்டு சங்கீதாவுடனே வாழ முடிவு செய்துள்ளார்.ஆனால் வாழ்வதற்கு பணம் தேவை என்று எண்ணிய ராய்க்கு வித்தியாசமான யோசைனைகள் தோன்றியுள்ளனர்.
அவர் தனது மனைவியின் காவல் சீருடையை திருடி சங்கீதாவிடம் கொடுத்துள்ளார்.இதுமட்டுமில்லாமல் சங்கீதாவிற்கு போலி அடையாள அட்டைகளையும் தயார் செய்து கொடுத்துள்ளார்.
அவற்றை பயன்படுத்தி சங்கீதா அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக மனைவிக்கு தெரியவந்துள்ளது.அப்போது அவர் சங்கீதாவி கையும் களவுமாக பிடித்து அதற்க்கு காரணமாக இருந்த தனது கணவரையும் கைது செய்துள்ளார்.
அவர்களிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.காவல்துறையினரின் சீருடையை தனது கள்ளக்காதலுக்கு கணவரே திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…